அவள் வருவாள் என காத்திருந்த
என் கால்கள் கூட அவள் வரமாட்டாள் என்பதை உணர்ந்து நகர்ந்து செல்கின்றது
அவள் வருவாள் என காத்திருந்த என் கண்கள் கூட அவள் வரமாட்டாள் என்பதை எண்ணி அத்திசை விடுக்கிறது
என் எண்ணம் கூட அவள் வரமாட்டாள் என்பதை உணர்ந்து அவளை மறக்கிறது
இறுதியில்
என் கவிதை மட்டும் காத்துகொண்டிருக்கிறது
நீ வந்தவுடன் முடிவடைவதற்காக...