வார்த்தைகள் வரிகளாய் ஆக
வரிகள் வலிகளாய் ஆகும்
வலிகள் வர்த்தையாய் ஆக
வாழ்க்கையே வலிகளாய் மாறும்...
வார்த்தைகள் வரிகளாய் ஆக
வரிகள் வலிகளாய் ஆகும்
வலிகள் வர்த்தையாய் ஆக
வாழ்க்கையே வலிகளாய் மாறும்...
புதிரான உலகம் தரும்
புதிரானவர்களால் உருவான
புரியாத செயல்களால்
புரியாமல் திகைத்து நிற்கும்
முட்டாலாக இருக்கின்றேன் நான் ...
இனி அந்த செயலில் எனக்கு
புரியவும் தேவை இல்லை
இனி புரிவதற்கும்
ஒன்றும் இல்லை....
அம்மா
உன் கையில்
நான்
உன் எண்ணத்தில்
நான்
உன் செயலிலும்
நான்
உன் உயிரிலும்
நான்
உன் அத்தனையும் நானாக இருக்க
நானே நீயாக மாறிடுவாய்...
தலைமையை விரும்பாமல்
யாரையும் வெறுக்காமல்
கோபம் கொள்ளாமல்
ஆசைகள் இல்லாமல்
அன்பை மட்டும்
பெற்று வாழ்த்த இடம்
என் தாயின்
கருவறை மட்டுமே...💕
காட்டில் பொழியும் அடைமழை அல்ல
அம்மாவின் கோபம்
மலர்மீது விழும் பனித்துளியே
அம்மாவின் கோபம்...
காட்டை அழிக்கும் காட்டுத்தீ அல்ல
அம்மாவின் கோபம்
ஒளியை அளிக்கும் தீபமாகவே இருக்கும்
அம்மாவின் கோபம்...
இயற்கையின் பேரிடர்கள் அல்ல
அம்மாவின் கோபம்
இயற்கையின் தென்றல் போன்றது
அம்மாவின் கோபம்...
கனவில் காண்பது நிஜதைவிட இனிதாக இருப்பின் கனவினிலே வாழ்ந்திருப்பேன்...
ஆனால்
காண்பதற்கு கனவில்லாமல் நிஜதையும் ரசிக்க முடியாமல் இருக்கும் நிலையை நான் எனவென்றுரைபது...🙂
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...