இசையாக்கினோம்
கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி
சிலையாக்கினோம்
மரத்தின் தன்மையரிந்து அளவாக வெட்டி
மேஜையாக்கினோம்
மலரின் தன்மையரிந்து அழகாக கட்டி
மாலையாக்கினோம்
செடிகளின் தன்மையரிந்து பதமாக அரைத்து
மருந்தயக்கினோம்
மனளின் தன்மையறிந்து பதமாக கலந்து
வீடாக்கினோம்
அனைத்தின் தன்மைகளையும் அறிந்தும் நாம்
மனிதனின் தன்மையை அறியாமல்
தினமும் தோர்கிறோம் ...