குழந்தை போல் உன்னை என் கைகளில்
ஏந்திட வேண்டும்
உன் தோளுக்கு வலிக்காமல் என் தலை
சாய்ந்திட வேண்டும்
சாலைகள் நீள உன்கை பிடித்து
நடந்திட வேண்டும்
என் வார்த்தைகள் தீரும் வரை உன்னுடன்
பேசிட வேண்டும்
சோகம் நேர்ந்திடும் பொழுது உன்மடி
சாய்ந்திட வேண்டும்
நான் என்றும் கவிதை எழுத உன்னை
நினைத்திட வேண்டும்
காலம் முழுதும் உன்னை மட்டும்
நினைத்திட வேண்டும்
இறந்தாவது அடுத்த பிறவியில்
சேர்ந்திட வேண்டும்...
❣️🦋 Nice bro
ReplyDeleteSuperb da 😍😍😍
ReplyDeleteSuperb
ReplyDeleteSemma bro ❤️
ReplyDelete