மாற்றங்கள் அழகாய் மலர்ந்தபோதும்
மலராத என் எண்ணமும்
மாற்றத்திற்கு பழகி வாழ்ந்திடும்போது
மாறிப்போகும் மாற்றங்களால்
மாறிகொண்டிருக்கும் மாற்றங்களை
ஏற்காத என் எண்ணங்களுமாக
இருந்திடும் இவ்வுலகில்
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...