புதிரான உலகம் தரும்
புதிரானவர்களால் உருவான
புரியாத செயல்களால்
புரியாமல் திகைத்து நிற்கும்
முட்டாலாக இருக்கின்றேன் நான் ...
இனி அந்த செயலில் எனக்கு
புரியவும் தேவை இல்லை
இனி புரிவதற்கும்
ஒன்றும் இல்லை....
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
அருமை🌹
ReplyDelete