Tuesday, 12 October 2021

குழப்பத்தில் நான்

புதிரான உலகம் தரும்

புதிரானவர்களால் உருவான

புரியாத செயல்களால்

புரியாமல் திகைத்து நிற்கும்

முட்டாலாக இருக்கின்றேன் நான் ...

 

 இனி அந்த செயலில் எனக்கு

 புரியவும் தேவை இல்லை

 இனி புரிவதற்கும் 

 ஒன்றும் இல்லை....

1 comment:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...