எழுதிய கவிதைகள் பல உண்டு
எழுதாத வரிகள் என் நெஞ்சில் உண்டு
எழுதிய வரிகள் உனக்காகவும்
எழுதா வரிகள்
எனக்காகவும்
காத்திருக்கிறது நம்மை சேர்வதுக்கு...
Subscribe to:
Post Comments (Atom)
தன்மை அறியாமை
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
-
குழந்தை போல் உன்னை என் கைகளில் ஏந்திட வேண்டும் உன் தோளுக்கு வலிக்காமல் என் தலை சாய்ந்திட வேண்டும் சாலைகள் நீள உன்கை பிடித்து நடந்திட வேண்டும...
-
என் எழுத்துக்கள் உன்னை சேரவில்லை...✒️ என் வாய்மொழியும் உன்னை சேரவில்லை...🎤 என் என்னத்தில் நீ இருப்பது உன் எண்ணத்திற்கு தெரியவில்லை......
-
மாற்றங்கள் அழகாய் மலர்ந்தபோதும் மலராத என் எண்ணமும் மாற்றத்திற்கு பழகி வாழ்ந்திடும்போது மாறிப்போகும் மாற்ற...
😊😊
ReplyDelete