Saturday, 4 June 2022

ஏனோ

கவிதை எழுதிட நெஞ்சம் துடிக்குது

               ஏனோ வார்த்தைகள் 

                              மறுக்கின்றது


எழுதிய கவிதையின் வார்த்தைகளோ 

                 ஏனோ வலிகளை

                              தருகின்றது


பார்த்து பார்த்து ரசித்த இடங்களோ 

                ஏனோ அழகை 

                            மரைக்கிறது 


கேட்டக்க விரும்பா பாடல் ஒன்று 

                ஏனோ காதினிலே 

                            ஒலிக்கிறது 


பேச நினைக்க எண்ணியபோது 

                ஏனோ வார்த்தை 

                            தயங்கியது 


பேச வந்த வார்த்தை மட்டும் 

                ஏனோ மௌனம் 

                            கொள்கிறது...


No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...