Friday, 14 April 2023

தமிழ்

 தமிழ்

மொழிகளில் இனியது

காவியங்களில் சிறந்தது

கவிதைக்கு உரியது

கவிதையாகவும் இருப்பது

மொழிகளுக்கெல்லாம் முதலிது

பழமை மாறாதிருப்பது

புதுமைக்கும் புதியது

திருக்குறள் என்னும்

உலகபொதுமறையை கொண்டது

சிலப்பதிகாரமும் உடையது

இன்னும் பல நூல்கள்கொண்டது

எண்ணிலடங்கா நூல்களை தொலைத்தது

தமிழர்க்கு சுவாசமாய் நின்றது

தமிழ் என்னும் போதே சுவைக்குது

தமிழ் என்னும் போதே சிலிற்குது

இன்னும் சொல்லா வரிகள் நிறைந்தது

இக்கவிதையில் அடங்கா வரிகள்அது

தமிழ் என்றால் உலகம் வணங்குது

அதிலே தமிழரின் பெருமை தெரியுது...


தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள் 

No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...