புதைந்திருக்கும் உந்தன்
நினைவுகள்
புதைந்திருந்த நினைவுகளில்
பொக்கிஷமாய் எந்தன்
கனவுகள்....
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
Super
ReplyDelete