மழைக்காக காத்திருக்கும்
நிலம்போல் அல்ல
நெற்கதிர்களுக்காக காத்திருக்கும்
விவசாயிக்கு என்றும்
காத்திருப்பதும் சுகம்தான்
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself