தலைமையை விரும்பாமல்
யாரையும் வெறுக்காமல்
கோபம் கொள்ளாமல்
ஆசைகள் இல்லாமல்
அன்பை மட்டும்
பெற்று வாழ்த்த இடம்
என் தாயின்
கருவறை மட்டுமே...💕
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
True words😊😊👍👌👌
ReplyDelete