Monday, 21 March 2022

கனவு கவிதை

கனவில் கண்ட காட்சிகளை   என்

கவிதை வழியில் உரைத்தேன்


நினைவில் கானா காட்சிகளை  என்

கவிதை வழியில் உரைத்தேன்


கனவாக போகும் நிஜத்தையும்  என்

கவிதை வழியில் உரைத்தேன்


என் வரிகள் அனைத்தும்

கணவாய் போக

என் கவிதையும் கனவும் 

ஒன்றாய் மாருதே...

1 comment:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...