வணங்கிய கைகள் மேலோங்க
நிமிர்ந்த தலையும் பூமி பார்க்க
பேசிய வாயும் மௌனம் காக்க
விழிகள் இரண்டும் மூடியிருக்க
எண்ணம் அனைத்தையும் உன்னதாக்கி
உன்னுள் என்னையும்
என்னுள் உன்னையும்
தேடித்தவிக்கின்றேன் இறைவ...
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
Nice
ReplyDelete