Tuesday, 12 April 2022

மழையும் கண்ணீரும்

மழையின் துளிகள் உடலை   

நினைத்தன

நினைந்த உடலோ மனதில்      

குளிர்ந்தன

குளிர்ந்த மனதிலோ கவிதை    

பிறந்தன

பிறந்த கவிதையில் காதல்            

கலந்தன

கலந்த காதலோ கண்ணீராய்    

வடிந்தன

வடிந்த கண்ணீரும் மழையில்      

கலந்திட

மழையின் துளிகளும் கண்ணிரை மறைத்ததே...

No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...