எழுதுவதால் துன்பங்கள் மறைந்து போகும் எனில்
எழுதுவதால் கவலைகள் மறந்து போகும் எனில்
எடுதுவதால் கனவுகள் உண்டாகும் எனில்
அழுவதை விடுத்து எழுதிக்கொண்டே இருப்போம்
எழுத்துக்கள் தீரும் வரை
கற்பனைகள் கரையும் வரை
எழுதிக்கொண்டே இருப்போம்..
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself