அரசியல் என்னும் சக்கரத்தை அமைத்து
ஜாதியெனும் கைப்பிடியை கொண்டு
பணத்தால் மேல்கூரை அமைத்து
ஜெனநாயகம் என்னும் கடிவாளத்தால் இணைத்து
மக்கள் என்னும் சக்தியைக்கொன்டு இழுக்கவைத்து
மேல்குடியின் வளர்ச்சி பாதையை நோக்கி
சென்று கொண்டிருப்பதே
நமது சுதந்திர தேசம்...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself