மேகத்தின் செய்கை புரிந்தால் போதும்
மழையின் வருகை புரிந்துவிடும்
கடலின் செய்கை புரிந்தால் போதும்
அலையின் வருகை புரிந்துவிடும்
காற்றின் செய்கை புரிந்தால் போதும்
சுவாசத்தின் பெருமை புரிந்துவிடும்
வாழ்வின் செய்கை புரிந்தால் போதும்
வாழ்க்கையின் வலிமை புரிந்துவிடும்..
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself