என்னைப் பெற்ற தாய்
என் அருகில் இருந்தாலும்
என்னை வளர்த்த தந்தை
என் பக்கம் இருந்தாலும்
காதலில் சிக்காமல்
நான் இருந்தாலும்
ஏனோ தனிமையில் இருப்பதை
நான் உணர்கிறேன்..
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
Nice
ReplyDelete