சொந்தங்கள் ஒன்று சேர
இன்பங்கள் பரவின...
நண்பர்கள் ஒன்று சேர
நையாண்டிகள் பரவின...
திரியம் எண்ணெயும் சேர
தீபஒளி எங்கும் பரவின...
மனதில் இன்பம் சேர
நாளெல்லாம் பண்டிகையாக மாறின...
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
Nice🥰
ReplyDelete