மாற்றங்கள் அழகாய் மலர்ந்தபோதும்
மலராத என் எண்ணமும்
மாற்றத்திற்கு பழகி வாழ்ந்திடும்போது
மாறிப்போகும் மாற்றங்களால்
மாறிகொண்டிருக்கும் மாற்றங்களை
ஏற்காத என் எண்ணங்களுமாக
இருந்திடும் இவ்வுலகில்
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
Nice lines
ReplyDeleteSuper
ReplyDelete