Wednesday, 21 February 2024

நீ

கவிதைக்கு வார்த்தையாய் 

கவிதையின் பொருளாய் 

கவிமேல் உள்ள காதலாய் 

என்றும் உன் நினைவுகள்..


பார்த்திடும் பார்வையாய் 

பார்க்காத பொழுத்துகளாய் 

பார்வையில் ஏக்கமாய் 

என்றும் உன் நினைவுகள்..


நகர்ந்து செல்வதுமாய் 

நகராத நினைவுகளாய் 

நகரந்திடும் காலமாய் 

என்றும் உன் நினைவுகள்..




1 comment:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...