Monday, 11 March 2024

நீயும் என் கவிதை

கவிதைக்கு பிறந்தவன் நான்

என் தாயும் கவிதைதான்

கவிதையால் பிறந்தவன் நான்

என் தந்தையும் கவிதைதான்

கவிதைக்கு மூத்தவனும் நான்

என் தங்கையும் கூட கவிதைதான்

இருப்பினும்,

கவிதைக்காக பிறந்தவன் நான் 

நீயும் என் கவிதை தான்..

No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...