கவிதைக்கு வார்த்தையாய்
கவிதையின் பொருளாய்
கவிமேல் உள்ள காதலாய்
என்றும் உன் நினைவுகள்..
பார்த்திடும் பார்வையாய்
பார்க்காத பொழுத்துகளாய்
பார்வையில் ஏக்கமாய்
என்றும் உன் நினைவுகள்..
நகர்ந்து செல்வதுமாய்
நகராத நினைவுகளாய்
நகரந்திடும் காலமாய்
என்றும் உன் நினைவுகள்..
nice
ReplyDelete